பொலிஸ்மா அதிபருக்கே ஆதரவளிப்பேன்!-சரத் பொன்சேகா

Posted by - October 21, 2018
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்துரைத்த பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீலட் மார்ஷல்…

மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் யாழ் மக்கள்!

Posted by - October 21, 2018
அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்தார்!

Posted by - October 21, 2018
வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று…

ஹம்பாந்தொட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ முகாம்- கண்காணிக்க அமெரிக்காவின் ரேடார்

Posted by - October 21, 2018
ஹம்பாந்தொட்டை துறைமுகம் உட்பட இலங்கை கடல் பிரதேசங்களுக்குள் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் யுத்தக் கப்பல்கள் பிரவேசிக்கின்றதா என்பதை…

யாழில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!!

Posted by - October 21, 2018
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் இரண்டு வருட நினைவுதினம், நேற்று(சனிக்கிழமை)…

ரயிலுடன் மோதி இரு யானைகள் பலி

Posted by - October 21, 2018
பலுகஸ்வெவ, அம்பான்பொல பகுதியில் ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இதனால் மட்டக்களப்பு முதல் கெக்கிராவை வரையான ரயில் சேவைகள்…

காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது

Posted by - October 21, 2018
வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது  நேற்று மாலை 2600 போதை வில்லைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக…

பச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- விக்கி

Posted by - October 21, 2018
வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும்…