முல்லைத்தீவில் குழந்தையை பெற்றெடுத்த 12 வயது சிறுமி Posted by நிலையவள் - October 23, 2018 மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை க்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு நேற்று(22.10.2018) கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச்…
ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சியடைந்தது Posted by நிலையவள் - October 23, 2018 அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
வீட்டில் தனியாக இருந்தவர் மீது தாக்குதல் Posted by நிலையவள் - October 23, 2018 அயகம பகுதியொன்றில் உள்ள வீடொன்றில் தனியாக தங்கியிருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் காயங்களுக்குள்ளானவரை மீட்ட பொலிஸார், அவரை வைத்தியசாலையில்…
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கோர் அறிவுறுத்தல் Posted by நிலையவள் - October 23, 2018 மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம். மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் உரிமையை,…
வட மாகாண சபை கீதம் அங்கீகரிக்கப்பட்டது Posted by நிலையவள் - October 23, 2018 வட மாகாண சபையின் ஆயுட் காலம் நாளை (24) புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு…
உணவு ஒவ்வாமை காரணமாக 70 பேர் வைத்தியசாலையில் Posted by நிலையவள் - October 23, 2018 கொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக கொட்டகலை…
4 வது நாளாகவும் CID யில் ஆஜரான நாலக டி சில்வா Posted by நிலையவள் - October 23, 2018 முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நான்காவது நாளாகவும் இன்று…
கஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் மூவர் கைது Posted by நிலையவள் - October 23, 2018 கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை சிறப்பு அதிரடிப் படையினர்…
மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்தவுடன் அம்மாச்சி’ பெயர் மாற்றப்படும் -அங்கஜன் Posted by நிலையவள் - October 23, 2018 வடக்கில் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் விவசாய உற்பத்திகளை பொது சந்தையில் விற்பனை செய்வதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை…
வடக்கு மாகாணசபை இன்று முதல் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படபோகின்றமை தொடர்பில் கவலை அடைகின்றோம்! Posted by தென்னவள் - October 23, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வடக்கு மாகாணசபை இன்று முதல் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படபோகின்றமை…