மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்!

Posted by - October 27, 2018
சிறிலங்கா புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன? இந்து நாளிதழ் தகவல்

Posted by - October 27, 2018
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள்…

யாருக்கும் ஆதரவு வழங்க மாட்டோம் – ஜே.வி.பி

Posted by - October 27, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கலான அரசியல் நிலைமையில் தாம் யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி…

4 மணிக்கு முன்னர் அலறி மாளிகையை ஒப்படைக்கவும் – அரசு அறிவிப்பு

Posted by - October 27, 2018
இன்று 4 மணியாகும் போது அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான்…

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நியமனம்

Posted by - October 27, 2018
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின்…

ஊடக சுதந்திரம் மற்றும் ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!

Posted by - October 27, 2018
இலங்கையில் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பக்கச்சார்பற்றமுறையில் நெருக்கடிக்குரிய சிக்கலினை அவிழ்கவுள்ளேன் – கரு

Posted by - October 27, 2018
நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஸ்தீரமற்ற சூழ்நிலைக்கு அரசியலமைப்புக்கு அமைய தீர்மானமொன்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக  சபாநாயகர் கரு ஜயசூரிய நாட்டு மக்களுக்கு…

வரலாற்றில் மோசமான காட்டி கொடுப்பை செய்ய வேண்டாம் – ராஜித மைத்திரிக்கு உபதேசம்

Posted by - October 27, 2018
உலக அரசியல் வரலாற்றில் மோசமான காட்டிகொடுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ய வேண்டாம் என அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி மீண்டுமொரு அதிரடி நடவடிக்கை

Posted by - October 27, 2018
அரசியலமைப்பின் 51-1 சரத்தின் பிரகாரம் தற்போதைய பிரதம செயலாளர் எஸ்.பி ஹேக்கநாயக்கவை பதவி நீக்குவதாக ஜனாதிபதி வர்தமானி அறிவித்தல் மூலம்…