தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை நிராகரித்தும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் !!!
நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி…
26.09.2016 திலீபனின் நினைவுநாள் அன்று ஐ.நா. நோக்கி பயணிப்போம்
France Germany Switzerland
தமிழரசுக்கட்சியின் மகளிரணித் தலைவியாக சரவணபவன் எம்பியின் மனைவி? திரு சம்பந்தனின் உறவினர்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மகளிரணித் தலைவியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மனைவியான யசோதராவை நியமிப்பதற்கு காய்கள் நகர்த்தப்பட்டு…
மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.…
காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில்…
சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறேன்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்
‘தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சரித்திரம் படைக்க தயாராகவும், தாகமாகவும் இருக்கிறேன்’ என்று சேப்பாக் சூப்பர்…
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரசேகரராவ் மகளும், எம்.பி.யுமான கவிதா கூறியுள்ளார்.ஆந்திர கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்த ஒரு…
சட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம்
மு.க.ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டசபை கூட்டத்தை மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்து நடத்தினர்.
சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர் – விஜயகாந்த்
சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர். தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர…

