பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர Posted by தென்னவள் - November 14, 2016 உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை பணிப் பகிஷ்கரிப்பு இல்லை! Posted by தென்னவள் - November 14, 2016 முன்னதாக அறிவித்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவை கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு Posted by தென்னவள் - November 14, 2016 அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள…
சிவசேனை எனும் வன்மம் எதற்கு? Posted by தென்னவள் - November 14, 2016 “மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே” என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது…
மாவீரர் நாளைமுன்னிட்டு Frankfurt நகரில் ஓவியப்போட்டி Posted by சிறி - November 14, 2016 மாவீரர் நாளைமுன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 13.11.2016 அன்று Frankfurt நகரில் பிற்பகல் 15 மணி தொடக்கம்…
பேரினவாத ஆழத்தை வெளிப்படுத்திய சுமனரத்ன தேரரின் இனவெறிப்பேச்சு! Posted by சிறி - November 14, 2016 மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி…
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு தீர்மானம் – ரெஜினோல்ட் குரே Posted by தென்னவள் - November 14, 2016 வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அந்த சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு வட மாகாண ஆளுநர்…
சட்டத்திற்கு முரணாக 11இளைஞர்கள் கைது! Posted by தென்னவள் - November 14, 2016 யாழ்ப்பாணத்தில் சட்டத்திற்கு முரணாக 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கை மரணதண்டனை கைதிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை! Posted by தென்னவள் - November 14, 2016 மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பல கோடி ரூபாவை செலவிட தயாராகி வருவதாக கொழும்பு…
பௌத்தத்தை அடக்கும் யுகம் மீண்டும் உருவாகியுள்ளது Posted by தென்னவள் - November 14, 2016 வடக்கு கிழக்கில் தற்போது விகாரைகள் அனைத்தும் மூடப்படும் நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.