டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

Posted by - November 14, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள…

சிவசேனை எனும் வன்மம் எதற்கு?

Posted by - November 14, 2016
“மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே” என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது…

பேரினவாத ஆழத்தை வெளிப்படுத்திய சுமனரத்ன தேரரின் இனவெறிப்பேச்சு!

Posted by - November 14, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி…

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு தீர்மானம் – ரெஜினோல்ட் குரே

Posted by - November 14, 2016
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அந்த சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு வட மாகாண ஆளுநர்…

சட்டத்திற்கு முரணாக 11இளைஞர்கள் கைது!

Posted by - November 14, 2016
யாழ்ப்பாணத்தில் சட்டத்திற்கு முரணாக 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை மரணதண்டனை கைதிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை!

Posted by - November 14, 2016
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பல கோடி ரூபாவை செலவிட தயாராகி வருவதாக கொழும்பு…

பௌத்தத்தை அடக்கும் யுகம் மீண்டும் உருவாகியுள்ளது

Posted by - November 14, 2016
வடக்கு கிழக்கில் தற்போது விகாரைகள் அனைத்தும் மூடப்படும் நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.