மாவீரர் நாளைமுன்னிட்டு Frankfurt நகரில் ஓவியப்போட்டி

364 0

மாவீரர் நாளைமுன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 13.11.2016 அன்று Frankfurt நகரில் பிற்பகல் 15 மணி தொடக்கம் ஒரு ஓவியப்போட்டி நடாத்தியுள்ளது. பங்குபற்றின இளையோர்கள் மாவீரர் நினைவாக ஓவியங்கள் வரைந்தனர்.

img_1186 img_1199 img_1203 img_1205 img_1207 img_1208