வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - November 28, 2016
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் துணிகரமான முறையில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப…

தாயக மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவு படுத்திய சுவிட்சர்லாந்து

Posted by - November 28, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ்…

அம்பாறையில் மாவீரர் தின நிகழ்வுகள்

Posted by - November 28, 2016
அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில்…

ஞானசார தேரரை திருப்பி அனுப்பிய இந்தியா

Posted by - November 28, 2016
இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த…

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து – ஐவர் பலி

Posted by - November 28, 2016
வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம், கார் ஒன்றுடன் மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர். காலியிலிருந்து…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதிகள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 27, 2016
வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள்…

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி

Posted by - November 27, 2016
தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக இன்று உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றப்பட்டது!

Posted by - November 27, 2016
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி

Posted by - November 27, 2016
மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீர்ர் நினைவிடத்திற்கு முன்பாக இந்த…

பெண்களின் பிரதிநிதித்துவம் சகல துறைகளிலும் அதிகரிக்கப்பட வேண்டும்-மஹிந்த தேஷப்பிரிய

Posted by - November 27, 2016
  பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…