எனது கணவரை சாக விடுங்கள்: நீதிமன்றத்தில் முறையிடும் பெண்மணி!

Posted by - November 28, 2016
பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில்…

நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி

Posted by - November 28, 2016
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

கதிர்காமம் புனித பூமியில் 10 சிறுமிகள் கைது!

Posted by - November 28, 2016
கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபட்ட 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 10 சிறுமிகளும் உள்ளடங்குவதாக…

எமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது!- நவீன் திஸாநாயக்க

Posted by - November 28, 2016
எமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வலப்பன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில்…

தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை- சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 28, 2016
தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக்…

தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா ?

Posted by - November 28, 2016
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ…

பதவி மீது மோகம் இல்லை – தனது லட்சியம் தமிழீழமே – வைகோ

Posted by - November 28, 2016
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எனக்கு துப்பாக்கி சுட பயிற்சி கொடுத்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எனக்கு…

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் – றோ எச்சரிக்கை

Posted by - November 28, 2016
இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று…

தமிழர்களின் தலைவன் வே.பிரபாகரனே – சீமான்

Posted by - November 28, 2016
நாம் அனைவரும் புறநானூற்றில் வீரத்தை படித்தோம். எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரத்தை படைத்தார். வீரம்…

கனடா டொறோன்டோ நகரில் மாவீரர் நினைவு நாள்

Posted by - November 28, 2016
தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.…