பக்தர்கள் கிரிவலம்: ‘வாட்ஸ்அப்’ஆல் பரபரப்பு

Posted by - November 28, 2016
குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்றும் வாட்ஸ் –…

கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஜெட்லேக்

Posted by - November 28, 2016
தொடர்ச்சியாக ஜெட்லேக் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் மனிதனுக்கு கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் மூலம் தெரிய…

ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம்

Posted by - November 28, 2016
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸில் அமைந்துள்ள ஒஹியோ மாநில பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தியா பேச்சுவார்த்தைக்கு முயன்றால் பாகிஸ்தான் வரவேற்கும்

Posted by - November 28, 2016
இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முயன்றால் பாகிஸ்தான் அதனை சாதகமானதாக பரிசீலிக்கும் என்று அந்நாட்டிற்கான தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீது பொருளாதார தடை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை வாக்கெடுப்பு

Posted by - November 28, 2016
வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: தமிழக அரசு முடிவு

Posted by - November 28, 2016
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு…

சேலம் இரும்பாலை பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

Posted by - November 28, 2016
5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.5 ஆண்டுகளாக…

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: அர்ஜென்டினா அணி சாம்பியன்

Posted by - November 28, 2016
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.டேவிஸ்…

கொலை சந்தேகநபருக்கு வழங்கிய பிணை இரத்து – தொடர் விளக்கமறியலுக்கு உத்தரவு

Posted by - November 28, 2016
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்!

Posted by - November 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவைகளை செய்வது தொடர்பில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…