இணையவழி வன்முறையை தடுக்க மாநாடு Posted by கவிரதன் - November 30, 2016 பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக இணைய வழியில் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது…
சிறப்பாக மக்கள் சேவை வழங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - November 30, 2016 யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி குற்றங்களை கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…
தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு Posted by நிலையவள் - November 30, 2016 தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு…
வடக்கில் சீதனக் கொடுமை Posted by கவிரதன் - November 30, 2016 வடக்கு மாகாணத்தில் சீதனைக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ…
கருணாவுக்கு சிறையில் தனி அறை Posted by கவிரதன் - November 30, 2016 வாகன முறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில்…
விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவத்தினருக்கு கருணா உதவினார் – சாட்சி தெரிவிப்பு Posted by கவிரதன் - November 30, 2016 கருணாவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பான குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரன் சார்பு உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு…
மஹிந்தானந்தவை சிறையில் போடுங்கள் – அஜித் பி பெரேரா Posted by கவிரதன் - November 30, 2016 டொப் – 10 என்ற பெயரில் தற்போதைய அரசின் அமைச்சர்களுக்கு எதிராக போலியானமுறைப்பாட்டைச் செய்த மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத்…
இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விலைமாதுகள் Posted by கவிரதன் - November 30, 2016 இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என…
ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது Posted by கவிரதன் - November 30, 2016 ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா குழுவைச் சேர்ந்த நபர்…
போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர் Posted by கவிரதன் - November 30, 2016 பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்…