இணையவழி வன்முறையை தடுக்க மாநாடு

Posted by - November 30, 2016
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக இணைய வழியில் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது…

சிறப்பாக மக்கள் சேவை வழங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Posted by - November 30, 2016
யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி குற்றங்களை கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…

தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு…

வடக்கில் சீதனக் கொடுமை

Posted by - November 30, 2016
வடக்கு மாகாணத்தில் சீதனைக் கொடுமையை உடனடியாக ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ…

கருணாவுக்கு சிறையில் தனி அறை

Posted by - November 30, 2016
வாகன முறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில்…

விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவத்தினருக்கு கருணா உதவினார் – சாட்சி தெரிவிப்பு

Posted by - November 30, 2016
கருணாவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பான குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரன் சார்பு உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு…

மஹிந்தானந்தவை சிறையில் போடுங்கள் – அஜித் பி பெரேரா

Posted by - November 30, 2016
டொப் – 10 என்ற பெயரில் தற்போதைய அரசின் அமைச்சர்களுக்கு எதிராக போலியானமுறைப்பாட்டைச் செய்த மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத்…

இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விலைமாதுகள்

Posted by - November 30, 2016
இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என…

ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

Posted by - November 30, 2016
ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா குழுவைச் சேர்ந்த நபர்…

போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர்

Posted by - November 30, 2016
பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்…