போதைப்பொருள் வரவைக் கட்டுப்படுத்த காவல்நிலையம் திறப்பு!

Posted by - December 3, 2016
போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையமொன்று…

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் (படங்கள்)

Posted by - December 3, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் என்பன இணைந்து இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச…

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சமயங்களினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வோண்டும்- கலாநிதி ஜெகான் பெரேரா

Posted by - December 3, 2016
கிளிநொச்சியில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் என்னும் செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்…

கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம்- மு.சந்திரகுமார்

Posted by - December 3, 2016
கல்வி வளர்ச்சியில் இறுதி வலயமாக உள்ள கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம் என்று முன்னாள் பாராளுமன்ற…

இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம்- தமிழக மீனவர்கள்

Posted by - December 3, 2016
கச்சதீவு அந்தோனியார் ஆலய விழாவில் இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம் என்று, தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். கச்சதீவு…

என்னை நாட்டை விட்டு வெளியேற்ற அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வி- குமார் குணரட்ணம்

Posted by - December 3, 2016
  தன்னை நாட்டை விட்டு வெளியேற்ற அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார்…

கச்சத்தீவு தொடர்பில் – ராதாகிருஸ்ணன்

Posted by - December 3, 2016
கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன்…

இந்த ஆண்டு இறுதியில் வாட்ஸ்அப் நிறுத்தம்

Posted by - December 3, 2016
உலகெங்கும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதியில் சில வகை செல்போன்களுக்கு நிறுத்தப்பட இருக்கிறது.…