வலுவிழந்தவர்கள் வலுவிழக்காதோரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை-ஜனாதிபதி

Posted by - December 4, 2016
வலுவிழந்த பிள்ளைகளுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமைப்பதற்கும் வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச பிரமாணங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கும்…

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை-நஸீர் அஹமட்

Posted by - December 4, 2016
கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்…

ஃபிடல் காஸ்ரோவிற்கு இன்று வவுனியாவில் அஞ்சலி

Posted by - December 4, 2016
வவுனியாவில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. அமரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிமிக்க எதிர்ப்பாளனும்,…

யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் முற்றுகை

Posted by - December 4, 2016
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் நேற்று மாலைவேளையில்   யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் பிரிவு  அதிகாரிகளினால்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறைமையில் நடாத்தப்படக் கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

Posted by - December 4, 2016
புதிய தேர்தல் முறைமை அடிப்படையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடாத்தப்பட்டால் அந்த தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்…

இருவரை விபத்திற்குள்ளாக்கி விட்டு தப்ப முனைந்த வடமத்திய மாகாண முதலமைச்சர்(படங்கள்)

Posted by - December 4, 2016
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்த இருவர் வேறொரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறித்து…

‘ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது’-கலாநிதி.சி.சிவமோகன்

Posted by - December 4, 2016
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தழிழ முஸ்லீம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தனித்துவமானவை. நாம் வடகிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண…

மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்

Posted by - December 4, 2016
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் சட்டம்…

இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்

Posted by - December 4, 2016
இந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரும் விளக்கமறியலில்

Posted by - December 4, 2016
நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்கொழும்பு – கல்கந்த ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 19 பேர் விளக்கமறியலில்…