இனப்பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - December 5, 2016
இனப்பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள்…

செந்தில் தொண்டமான் ஊவா மாகாண பதில் முதலமைச்சரானார்

Posted by - December 5, 2016
ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க…

மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுவின் அமர்வு

Posted by - December 5, 2016
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக்குழுக்கள்…

2 இலட்சம் பேருக்கு ஏன் ஒரு பிரேதச செயலகம்-பழனி திகாம்பரம்

Posted by - December 5, 2016
நாட்டில் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் 2 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்திற்கு…

தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை மனித உரிமை மீறல் அமைப்பிற்குச் சென்று தீர்ப்போம்-வீ.இராதாகிருஸ்ணன்

Posted by - December 5, 2016
தோட்டத்தொழிலாளர்களின் வீடு மற்றும் காணிப்பிரச்சிளைகளுக்கு எதிர்காலத்தில் மனித உரிமை மீறல் அமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என கல்வி இராஜாங்க…

ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியைப் புனரமைக்க நடவடிக்கை

Posted by - December 5, 2016
நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின்…

ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - December 5, 2016
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிவில் சமூக தலைவர்கள் குழுவென்று இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டது. 35 பேர் கொண்ட இந்த…

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 5, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி…

தொழிற்சாலை பணியாளர்கள் 86 பேர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

Posted by - December 5, 2016
அவிசாவளை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 86 பேர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட உடல்நல…

கருணாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - December 5, 2016
கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனு…