யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - December 13, 2016
திருகோணமலை – பதவிசிறிபுர – சிங்ஹபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே…

குமார் குணரத்தினத்தின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது

Posted by - December 13, 2016
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம்…

நெல்விநியோக திட்டம் ரத்து

Posted by - December 13, 2016
அரசாங்கத்திடம் உள்ள ஒரு லட்சத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன்  நெல்லை விற்பனை செய்யாதிருக்க இலங்கை நெற்சபை தீர்மானித்துள்ளது. அமைச்சரவையினால்…

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - December 13, 2016
திருகோணமலை – புல்மோட்டை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட இலந்தமுனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

அமெரிக்க அரசியல் மாற்றம் – இலங்கை ஆடைத் தொழிற்துறைக்கு பாதிப்பில்லை

Posted by - December 13, 2016
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறையில் பாதிப்புகள் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய ஆடையேற்றுமதி நிறுவனம்…

வர்தா – சென்னையில் நால்வர் பலி

Posted by - December 13, 2016
சென்னையில் வர்தா சூறாவளி தாக்கியதை அடுத்து ஏற்பட்ட கடுமையான காலநிலை தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த…

அலெப்போவில் தொடரும் அட்டூழியங்கள்

Posted by - December 13, 2016
சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் – எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - December 13, 2016
13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர்…