நாளை கடமைக்கு வராதவர்கள் தானாக விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 14, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் தங்களை தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினர் நாளை  மாலை 2.00 மணிக்கு முன்னர்…

மஹிந்தவின் காலத்து சூழல் மீண்டும் ஏற்பட மாட்டாது – பிரதமர்

Posted by - December 14, 2016
மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர்…

எமது மரபு வழித் தாயகத்தை கூறுபோடுவதற்கு துணைபோவது தேசத்துரோகமாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 13, 2016
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எமது முன்னோர்கள் வழி வழியே மரபு வழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழத்தின் வரலாறானது இலங்கைத்…

கிளி-சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று பொலிஸ் குழுவினால் அதிரடி சுற்றி வளைப்பு

Posted by - December 13, 2016
கிளிநொச்சி வட்டக்கச்சி,கட்சன் வீதியில் சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று விசேட பொலிஸ் குழுவின் அதிரடி நடவடிக்கையினால் இன்று சுற்றி…

கார்த்திகை தீபத்தால் கடை எரிந்தது

Posted by - December 13, 2016
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது…

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது

Posted by - December 13, 2016
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். மது தயாரிப்பது குறித்து…

நீர்வேலி பூதர்மடப்பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது

Posted by - December 13, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பகுதிக்குட்பட்ட நீர்வேலி பூதர்மடப்பகுதியில் வீடொன்றில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு…

ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் காணாமல் போயுள்ளனர்

Posted by - December 13, 2016
நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், நேற்று இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லதண்ணி…

கிரமபுற பாடசாலையை விட்டு நகர்ப்புற பாடசாலைகளை தேடும் பெற்றோர்- கோவிந்தன் கருணாகரம்

Posted by - December 13, 2016
நகர்ப்புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புறநகர்ப்பகுதிகளில் பாடசாலைகளை மூடும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்…

குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துங்கள் – சமன் வீரசிங்க

Posted by - December 13, 2016
  நாட்டில் உள்ள குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கபடவுள்ளதாக…