தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும்- தமித குமாரசிங்க

Posted by - December 19, 2016
இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று…

இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது- மீன்பிடித்துறை அமைச்சு

Posted by - December 19, 2016
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை…

நாடளாவிய ரீதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - December 19, 2016
  நாடளாவிய ரீதியில், 03 ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில், 03ஆயிரத்து 850…

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது

Posted by - December 19, 2016
கொழும்பு பம்பலபிட்டி – ஆனர் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி…

மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகம் மற்றும் கால்கள் சிதைவடைந்த…

கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

Posted by - December 19, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன…

மக்கள் போராட்டங்களை தடுக்க அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைக்கின்றது

Posted by - December 19, 2016
மக்கள் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் கருத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல

Posted by - December 19, 2016
5000 ரூபா நோட்டு குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு…

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி

Posted by - December 19, 2016
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்தவிற்கும், லசந்தவிற்கும் இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல்!

Posted by - December 19, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு இடையிலான இரகசிய…