புதிய கட்சி தம்மால் அல்ல, மக்களால் உருவாக்கப்படும் – மஹிந்த
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் ஊடாக அரசாங்கதிற்கான மக்கள் எதிர்ப்பை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

