டிரான் அலசை விடுவிக்க உத்தரவு

Posted by - November 8, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விடுவிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி…

இந்திய இராணுவம் பலப்படுகிறது

Posted by - November 8, 2016
இந்திய அரசாங்கம் தமது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஆயுதங்களை கொள்வனவு…

தேர்தல் ஆணையாளரை சந்தித்து மஹிந்த தரப்பு

Posted by - November 8, 2016
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்திருந்தனர். உள்ளுராட்சி தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை…

இந்தியா சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

Posted by - November 8, 2016
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பினார். இரண்டு நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமாக அவர்…

தொண்டமான், சந்திரசேகரனுக்கு எதிராக பேஸ்புக்கில் பிரசாரம்

Posted by - November 8, 2016
முன்னாள் அமைச்சர்களான சந்திரசேகரன் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் தொடர்பில் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறையற்ற பிரசாரம் குறித்து குற்றப்…

இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவு

Posted by - November 8, 2016
இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது. மித்ர சக்தி 2016 என்ற பெயரிலான இந்த பயிற்சிகள், அம்பேபுஸ்ஸவில் உள்ள…

போர்க் குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்!

Posted by - November 8, 2016
போர்க் குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

Posted by - November 8, 2016
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

Posted by - November 8, 2016
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இம்மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணியினரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம்…

வாகரைப்படுகொலை -மோசமான குண்டு வீச்சு இனக்கொலை!

Posted by - November 8, 2016
சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் கிழக்கில் போர் மூண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த அகதிகள்…