திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

Posted by - December 8, 2016
திவிநெகும என்ற பெயருக்கு பதிலாக சமுர்த்தி என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான திவிநெகும திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பிரஜையின் மரண தண்டனை உறுதி

Posted by - December 8, 2016
நாவல – கல்பொத்த பகுதியில் பெண்ணொருவர் மற்றும் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட உக்ரேன் பிரஜைக்கு…

சித்திரவதைகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு!

Posted by - December 8, 2016
இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று…

வடமாகாண கடல் வளப் பாதுகாப்பு ஆண்டாக 2017 பிரகடணம் (படங்கள் இணைப்பு)

Posted by - December 8, 2016
அத்துமீறல் மற்றும் சட்டவிரோத தொழில்களில் இருந்து வடக்கின் கடல் வளத்தினை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிணை வடமாகாண…

நடப்பாண்டில் சமூக வலையமைப்பு தொடர்பில் அதிமான முறைப்பாடு

Posted by - December 8, 2016
நடப்பாண்டின் கடந்த மாதங்களுக்கு சமூக வலையமைப்பு தொடர்பில் 2100க்கும் அதிமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி…

19 தேசத்துரோகி என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த வீரர்களையும் தேசிய வீரர்களாக ஜனாதிபதியால் பிரகடனம்

Posted by - December 8, 2016
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களையும் குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து, அவர்கள் அனைவரும் சுதந்திர…

மஹிந்த அமரவீரவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 8, 2016
கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.…

மரக் கடத்தல் முறியடிப்பு  – புளியங்குளம் பொலிசார்

Posted by - December 8, 2016
வவுனியா-புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த மரக் கடத்தல் இன்று முறியடிக்கப்பட்டுள்ளதாகப் புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் மரக்…

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபரை தொடர்ந்து 3மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை- இளஞ்செழியன்

Posted by - December 8, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 10 சந்தேக நபரை தொடர்ந்து 3மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான அனுமதியினை…

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகுவோன் – விமல் வீரவன்ச

Posted by - December 8, 2016
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விடை பெறுவதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச…