அணுகுண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி

Posted by - September 9, 2016
சர்வதேச எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார தடைகளைப்பற்றி கவலைப்படாத வடகொரியா இன்று ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

சிரியா போராளிகள் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்

Posted by - September 9, 2016
சிரியாவில் அதிபர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராளிக் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தரக்குறைவாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு

Posted by - September 9, 2016
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப்…

கர்நாடகாவுக்கு 5-வது நாளாக தமிழக பஸ்கள் நிறுத்தம்

Posted by - September 9, 2016
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு கர்நாடகம்…

புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்

Posted by - September 9, 2016
விருத்தாசலத்தில் ஒருதலைக் காதலுக்கு பலியான நர்சு புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பால்-தயிர், காய்கறிகளை ஆய்வு

Posted by - September 9, 2016
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது தரமான பால் மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி…

ஒபாமாவின் மனைவியை கவிதையால் நெகிழவைத்த தமிழ்ப் பெண்

Posted by - September 9, 2016
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப்…

இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயப்படுத்தப்படுமா?

Posted by - September 9, 2016
இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க…

பிரபாகரன் அவர்களைச் சிறந்த தலைவர் என்று காலந் தாழ்த்தியேனும் இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டிருக்கிறது

Posted by - September 9, 2016
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, ‘பிரபாகரன் அவர்கள்…

“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Posted by - September 9, 2016
புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல்…