‘ஜெயாவின் அணுகுமுறை சரியில்லை’ – இளங்கோவன் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2016
‘பக்கத்து மாநிலங்களுடன் ஜெயலலிதா அணுகுமுறை சரி இல்லாததே, காவிரி நீர் கிடைக்காததற்கும்; மோதலுக்கும் காரணம்,’ என, தமிழக காங்., முன்னாள்…

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை பலி

Posted by - September 14, 2016
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்ட குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன்…

முதல்வர்கள் சந்திக்க வேண்டும் – மத்திய அமைச்சர் விருப்பம்

Posted by - September 14, 2016
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ, காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகள், பொறுப்புடன் செயல்பட வேண்டும், என, அமைச்சர்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டி – விஜயகாந்த் முடிவால் பீதி

Posted by - September 14, 2016
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால், கட்சியின் மாவட்ட செயலர்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த,…

காவிரி போராட்டம் – 18இல் கருணாநிதி முடிவு

Posted by - September 14, 2016
காவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில்…

கேரளாவில் மாயமான இளைஞர்கள் – ஐ.எஸ் இயக்கத்தினர் பகுதியை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ தகவல்

Posted by - September 14, 2016
கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 22 பேர்…

பெங்களூரு புறநகரில் உள்ள கருணாநிதி மகளின் பண்ணை வீடு முற்றுகை

Posted by - September 14, 2016
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் தமிழகத்தில்…

வடகொரியா அணுகுண்டு சோதனை – தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

Posted by - September 14, 2016
வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை…

பெங்களூருவில் வன்முறை எதிரொலி – 25 ஆயிரம் கோடி ரூபா இழப்பு

Posted by - September 14, 2016
கர்நாடகத்தில் வன்முறை நீடித்து வருவதால், பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (சாப்ட்வேர்), ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.…

பேருந்து மீது மின்சார வயர் விழுந்ததில் 7 பயணிகள் பலி

Posted by - September 14, 2016
உத்தர பிரதேச மாநிலம் எடா அருகே உள்ள மன்பூர் என்ற கிராமத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. டெல்லியில்…