வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு…
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு அருகில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை…
புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படுவது குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று…
அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடுதிரும்பும்போது வழங்கப்படும் நிதித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை இதற்கான…
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையின் தொழிலாளர் உரிமையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு அமெரிக்கா நிதி வழங்கவுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஜனநயாகம், மனித உரிமைகள் மற்றும்…
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை முதன்முறையாக காங்கிரஸ் தோல்வி அடைய செய்துள்ளது. பெண்டகன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்,…
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள…