முஸ்லீம்களில் மீள்குடியேற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை –சுபியான்-

Posted by - October 10, 2016
யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு சொல்லக்கூடிய அளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர்கள்…

யோகர் சுவாமிகள் கூறியதுபோல் தமிழர்கள் அடிவாங்கி விட்டனர் – டி.எம் சுவாமிநாதன் கூறுகிறார்

Posted by - October 10, 2016
தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதன் போது பல்வேறு தடைகள் அரசியல்…

கிளிநொச்சியில் ஜெர்மன் உயர்ஸ்தானிகர்

Posted by - October 10, 2016
இலங்கைக்கான ஜெர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கிளிநொச்சி ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு அவரும், ஜெர்மன் நாட்டு…

தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை – மைத்திரிபால சிறிசேன

Posted by - October 10, 2016
ஆசிய வலயத்தில் பாரிய தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்க இலங்கை தயார் என ஜனாதிபதி மைத்திரிபால…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம்

Posted by - October 10, 2016
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் உள்ளுர் மின்சாரத்தேவையை…

இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும்

Posted by - October 10, 2016
இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும் என்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் இதனையடுத்து…

விமல் வீரவன்சவின் சகோதரரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - October 10, 2016
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இருவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத்…

பெசிலிடம் இன்றும் விசாரணை

Posted by - October 10, 2016
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவும், காவல்துறையின் முன்னாள் அதிபர் மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.…