“சட்டம் அனைவருக்கும் சமனானது“-மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது

Posted by - October 17, 2016
சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய…

அரசாங்கத்தின் பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

Posted by - October 17, 2016
அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும்…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்!

Posted by - October 17, 2016
இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.எனினும் அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக விசாரணைகளை…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவு

Posted by - October 17, 2016
இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு…

வடக்கின் கல்வி யுத்தத்தால் வீழ்ச்சி-விஜயகலா

Posted by - October 16, 2016
யுத்ததிற்கு முன்னர் வடமாகாணத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்ட கல்வியானது யுத்தத்திற்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர்…

அரசாங்கத்துக்குள் பிளவைத் தடுக்க சந்திரிக்கா மத்தியஸ்தம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி விடுத்த அறிவிப்பையடுத்து அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி…

இலங்கை-மியன்மார் இடையே சந்திப்பு

Posted by - October 16, 2016
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் அவுன்சான் சுகிக்கும் இடையில் இன்று நண்பகல் விசேட…

யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் பிரச்சனைகள் ஆராய்வு- அமைச்சர் ஹக்கீமின் பிரதிநிதி யாழ் வருகை

Posted by - October 16, 2016
யாழ் மாவட்டத்தில்நிஅலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல்…

எழுக தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைத்தது-துரைராஜசிங்கம்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளையும்…

யாழ்ப்பாணத்தில் பேரூந்தின் மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - October 16, 2016
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றின் மீது கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கச்சேரி பகுதியில் வைத்து இன்று மாலை…