அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும்…
இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு…
யுத்ததிற்கு முன்னர் வடமாகாணத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்ட கல்வியானது யுத்தத்திற்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர்…
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் அவுன்சான் சுகிக்கும் இடையில் இன்று நண்பகல் விசேட…
யாழ் மாவட்டத்தில்நிஅலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல்…
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளையும்…