இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவன மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுகிறது

Posted by - October 17, 2016
இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர்…

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் யார்?

Posted by - October 17, 2016
லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலர் விஜித ஹேரத்,…

சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 17, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிறநாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு

Posted by - October 17, 2016
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான…

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு, இன்று முதல் மின்வெட்டு

Posted by - October 17, 2016
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதனால், முதல் மின்…

பதவி விலகுவேன்- அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரை

Posted by - October 17, 2016
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு தனது அமைச்சு பதவி தடையாக இருக்குமானால் மக்களுக்காக பதவியை துறக்கவும் தான்…

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ள தேசிய அரசாங்கம்- மங்கள சமரவீர

Posted by - October 17, 2016
தற்போதைய தேசிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில்…

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை

Posted by - October 17, 2016
அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது கொண்ட மகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள…

பிரேசில் சிறைக்குள் பயங்கர மோதல்: 25 பேர் கொடூரமான முறையில் படுகொலை

Posted by - October 17, 2016
பிரேசில் நாட்டின் ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கு இடையில் வெடித்த மோதலில் 25 பேர் கொடூரமான முறையில்…