வவுனியாவில் மதுபாவனை அதிகரிப்பு

Posted by - November 11, 2016
வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா…

பராக் ஒபாமாவும்-டொனால்ட் ரம்பும் சந்தித்தனர்(காணொளி)

Posted by - November 11, 2016
அதிகார மாற்றம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்…

யாழ் மாநகரசபை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து நகரெங்கும் குப்பைகள் தேக்கம்(காணொளி)

Posted by - November 11, 2016
யாழ் மாநகரசபை சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பினால்  யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் திண்மக்கழிவுகளால் தேங்கிக் காணப்படுகின்றன.

யாழ் மாநகரசபை ஊழியர்களின் போராட்டம் 5ஆவது நாளாகவும்  தொடர்கிறது (காணொளி)

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 5வது நாளாக தொடர்கின்ற காரணத்தினால் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசம் திண்மக்…

வவுனியாவில் வானொலி ஒலிபெருக்கியினுள் கைக்குண்டு (காணொளி)

Posted by - November 11, 2016
வவுனியா தோணிக்கல் பகுதியில் விசேட தேவையுடையவரால் நடத்தப்பட்டு வந்த இலத்திரனியல் உபகரணங்கள் திருத்தும் நிலையத்தில் வானொலியின் ஒலிபெருக்கியினுள் சூட்சுமமான முறையில்…

வவுனியாவில் வானொலிக்குள் கைக்குண்டு

Posted by - November 11, 2016
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடாத்திவரப்படும் கடையில் வானொலிக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் தாயகம் திரும்புகின்றனர்

Posted by - November 11, 2016
தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் அடுத்த வாரமளவில் தாயகம் திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்

Posted by - November 11, 2016
கடலை நம்பி வாழ்க்கை நடாத்தும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும், தாம் எப்போதுமே அமைதியாக…

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு சிவமோகன் அஞ்சலி

Posted by - November 11, 2016
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி…