மஹிந்த வலுக்கட்டாயமாகவேனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைத்துக் கொள்யப்படுவார் – பெசில்

Posted by - November 17, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வலுக்கட்டாயமாகவேனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைத்துக் கொள்யப்படுவார் என தெரிவிக்கட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா…

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில், சுதத்திர கட்சியைச் சேர்ந்த எவரும் இணையப் போவதில்லை – மஹிந்த அமரவீர

Posted by - November 17, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில், ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியைச் சேர்ந்த எவரும் இணையப்…

அவுஸ்ரேலிய இங்கிலாந்து விசா விண்ணப்ப நிலையம் கொழும்பில் இன்று திறப்பு

Posted by - November 17, 2016
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், கொழும்பில் புதிய மேலதிக விசா விண்ணப்ப நிலையத்தை திறந்துள்ளன. அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் தலைமையில்…

கொழும்பு மாவட்டத்தின் பல பாடசாலைககளில் டெங்கு

Posted by - November 17, 2016
கொழும்பு மாவட்டத்தின் பல பாடசாலைகள் டெங்கு நுளப்பு பரவுவதற்கான ஏதுவான சூழலை கொண்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்…

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை வடக்கில் மீள் குடியமர்த்தவே, தமிழ் மக்கள் விரும்புகின்றனர் – சம்பந்தன்

Posted by - November 17, 2016
வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது தொடர்பிலான  கலந்துரையாடல் ஒன்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாதீட்டு தொடர்பான இரண்டாம்…

எல்லைத்தாண்டிய 11 இந்திய இராணுவ வீரர்கள் கைது

Posted by - November 17, 2016
எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்ட 11 இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல்…

சட்டமா அதிபருக்கு அழைப்பு

Posted by - November 17, 2016
எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…

ரோஹிதவின் வெளிநாட்டுத் தடை – தற்காலிகமாக நீக்கம்

Posted by - November 17, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு செல்வதற்கான தடை தற்காலிகமாக விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை…

பொறுத்தது போதும், போராட வீதிக்கு வா தோழா!-மே 17 இயக்கம்

Posted by - November 17, 2016
கையில் மை வைக்க நாம் குற்றவாளிகளுமல்ல..அடிமைகளுமல்ல.. நம்மை குற்றப்பரம்பரையாக்கும் சர்வாதிகார மோடி அரசினைக் கண்டித்து அரசியல் போராட்டத்திற்கு அணி திரள்வோம்.…