எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து தவராசா நீக்கப்பட்டுள்ளார்

Posted by - November 18, 2016
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் முன்னணின் பொதுச் செயலாளர் மகிந்த…

இனவாதம் பேசுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு!

Posted by - November 18, 2016
இனவாதம் பேசுவோருக்கெதிராக எந்தவொரு தயவு, தாட்சயணியமும் பாராது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன காவல்துறைமா அதிபர்…

புதிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார் மகிந்த!

Posted by - November 18, 2016
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவின் முன்னாள் ஆட்சிசாளர் மகிந்த…

ஆவா குழுவினரை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் கைவிடவேண்டும்

Posted by - November 18, 2016
ஆவாக் குழுவெனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் எனச் சித்தரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் புலிக்கொடி ஏந்தி எனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர்!

Posted by - November 18, 2016
யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட என்னை வெளிநாட்டில் உள்ளவர்கள் புலிக்கொடி ஏந்தியவாறு என்னைக் கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றனர்…

வடக்கு முதல்வரை இழிவுபடுத்தி சிங்களத்தில் பாடல்(காணொளி)

Posted by - November 18, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை தென்னிலங்கையிலுள்ள…

கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை-ஆறுமுகம் தொண்டமான் (காணொளி)

Posted by - November 18, 2016
தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவையை மதித்து நடக்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்கப்…

நடைமுறைப்படுத்தப்படாத கூட்டு ஒப்பந்தம்-மலையகத்தில் மக்கள் எதிர்ப்பு பேரணி (காணொளி)

Posted by - November 18, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஹட்டனில் போராட்டம் கலந்த…

சிங்களவர்களை அச்சுறுத்தி தமிழரின் அச்சத்தை வெல்ல முடியாது-பசில்

Posted by - November 18, 2016
சிங்கள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, தமிழர்களின் அச்சத்தை போக்க முடியாது என பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ…

அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது

Posted by - November 18, 2016
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற…