இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 10வது நினைவுதினம் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
வவுனியாவில் இராணுவத்தினரால் 2006 ஆண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து விவசாய கல்லூரி மாணவர்களின் 10 வது வருட…

ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய இளைஞனையும், குடும்பத்தினரையும் சந்தித்த ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 18, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலுள்ள தரவுகளை மாற்றிய இளைஞனையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சந்தித்துள்ளார். நேற்று பிற்பகல்…

மஹிந்தவிற்கு இன்று பிறந்தநாள்(காணொளி)

Posted by - November 18, 2016
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 71ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முன்னாள்…

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடபுடையவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

ஆவாக்குழு  உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 18, 2016
ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை…

இனவாதம் பேசுவோருக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கவும்-ஜனாதிபதி

Posted by - November 18, 2016
நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால…

அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை

Posted by - November 18, 2016
கண்ணில் காயம் ஏற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை அடைவதே நோக்கம்-அங்கஜன்

Posted by - November 18, 2016
கடந்த காலத்தில் இருந்து மீண்டு புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை பெறும் எமது நோக்கத்தை அடைவதே எமது அணுகுமுறையாகும் என்று பாராளுமன்ற…

சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு-நிவாரணத்திற்கென 875 மில்லியன் ரூபா நிதி செலவு

Posted by - November 18, 2016
சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 875 மில்லியன் ரூபா…

கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் தமிழர்கள் – மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை

Posted by - November 18, 2016
கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…