வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவு!

Posted by - November 21, 2016
வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்! – சம்பந்தன்

Posted by - November 21, 2016
உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்…

இராணுவச் சதியின் ஊடாக ஆட்சிபீடம் ஏறமுடியாது -ராஜித சேனாரத்ன

Posted by - November 21, 2016
ஜனநாயகத்தின் ஊடக ஆட்சிபீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கே இராணுவ சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனினும், இராணுவச்…

மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு…

மங்களாராமய தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. காத்தான்குடி…

இராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்

Posted by - November 21, 2016
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து…

போலி நாணயத்தாள்களை அச்சடித்த 13 வயது சிறுமி

Posted by - November 21, 2016
இந்தியாவில் 500 ரூபாய் 1000 ரூபாய் பணப்புழக்கம் தொடர்பில் இந்தியப் பிரதமர் கொண்டுவந்த சட்டம் இந்திய நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்…

நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் – கிழக்கு மாகாண முதல்வர் எச்சரிக்கை

Posted by - November 21, 2016
நாட்டில் பாரிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…