நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் எதிர்ப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற…
தனியார் பேருந்துக்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக பிரவேசித்துஇ மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் பாதுகாப்பு குறித்து…
இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்களை திணைக்களத்துக்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி