காற்றில்லாத டயர் கண்டுபிடிப்பு! இலங்கையர் ஒருவர் சாதனை! Posted by தென்னவள் - December 31, 2016 இலங்கையர் ஒருவர் உலகிலேயே முதல் தடவையாக காற்றில்லாத டயர் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
எட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை!! Posted by தென்னவள் - December 31, 2016 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது Posted by தென்னவள் - December 31, 2016 பிறக்கவுள்ள புது வருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்…
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு Posted by நிலையவள் - December 30, 2016 வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக…
சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்-ஐ.எச்.கே. மஹானாம Posted by நிலையவள் - December 30, 2016 சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட இருந்த 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீன முதலீட்டு…
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது- சட்ட மாஅதிபர் Posted by நிலையவள் - December 30, 2016 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது என கடற்றொழில் அமைச்சு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை…
இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது- மஹிந்த அமரவீர Posted by நிலையவள் - December 30, 2016 இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர…
ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை- சர்வதேச பொலிஸார் Posted by நிலையவள் - December 30, 2016 லண்டன், பாரிஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது Posted by நிலையவள் - December 30, 2016 உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் நேற்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.…
பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - December 30, 2016 பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு…