யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

Posted by - March 9, 2017
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில்…

புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகள் அளவீடு செய்யப்பட்டன

Posted by - March 9, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்

Posted by - March 9, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட…

சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம்: போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நால்வர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - March 9, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பட்டதாரிகள் இன்று…

சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை என எங்கும் குறிப்பிடப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா

Posted by - March 9, 2017
வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துல நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும்

Posted by - March 9, 2017
பொறுப்புக் கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறீலங்கா உறுதிசெய்யவேண்டுமென பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.

சுமந்திரனின் கருத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும்!

Posted by - March 9, 2017
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம்…

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது: மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கேள்வி

Posted by - March 9, 2017
சிறிய நாடான இலங்கை எந்த தைரியத்தில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் உருப்படியான நடவடிக்கையை மத்திய…

தமிழரை நேசித்த அவுஸ்திரேலியா நாட்டு ஆர்வலர் திரு. ட்ரெவர் கிராண்டின் இழப்பு தமிழருக்குப் பேரிழப்பாகும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - March 9, 2017
அவுஸ்திரேலிய பத்திரிகையாளரும் மற்றும் தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தை…

தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

Posted by - March 9, 2017
மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின்…