முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட…
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக சவப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பட்டதாரிகள் இன்று…
பொறுப்புக் கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறீலங்கா உறுதிசெய்யவேண்டுமென பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம்…
அவுஸ்திரேலிய பத்திரிகையாளரும் மற்றும் தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தை…