யாழில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகள் தடை செய்ய நடவடிக்கை – யாழ் அரசஅதிபர்

Posted by - March 9, 2017
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகளை தடை செய்ய வேண்டும் என நேற்றைய தினம்…

புதையல் தோண்டிய நான்கு பேர் கைது

Posted by - March 9, 2017
சீகிரிய பாதுகாப்பு பகுதிக்குட்பட்ட இலுக்வல பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால்…

விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தந்தை மற்றும் மகளுக்கு பிணை

Posted by - March 9, 2017
பிரான்ஸில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது…

போதைப்பொருள் பாவனையை சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது

Posted by - March 9, 2017
நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதென்பது பாரிய சவால்மிக்தொன்றாகும். சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. அதற்காக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியமாகும்…

திருகோணமலையில் 12 டொல்பின்களுடன் 9 பேர் கைது

Posted by - March 9, 2017
திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில்…

எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள்

Posted by - March 9, 2017
எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள் காத்திருக்கிறேன் மகனை பார்த்துவிட்டே போவேன் அறுபது வயது தாய் 2006-06-26…

பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்த மனிதன்!

Posted by - March 9, 2017
உயிரிழந்த நிலையில் பிணவறைக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் எழுந்த அதிசயம் தியதலாவை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் ; வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்

Posted by - March 9, 2017
வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொடுங்கோல் குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து இந்த ஆட்சியை உருவாக்கியது மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்காகவல்ல!

Posted by - March 9, 2017
அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடிகிறது. வெள்ளைவான் வராது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயாது என்று சொல்கின்றனர்.