100 நாள் வேலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Posted by - March 16, 2017
தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார்…

மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம்

Posted by - March 16, 2017
மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

’புதிய மொந்தையில் பழைய கள்’ – தமிழக பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின்

Posted by - March 16, 2017
தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ’புதிய மொந்தையில் பழைய கள்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின்…

மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இருவராலேயே நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்- தயான் ஜயதிலக்க

Posted by - March 16, 2017
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என…

போராட்டத்தின் நியாயம், கேப்பாப்புலவு மக்களிடம் கருத்துக் கோருகிறது நீதிமன்றம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம்…

வடக்குமக்களின் வாழ்வாதாரமேம்பாட்டுக்கு நோர்வேஅனுசரணையுடன் புதியதிட்டம்

Posted by - March 16, 2017
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டைமீள்நல்லிணக்கத்தின் ஊடாகஏற்படுத்தல் என்றபுதியகருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (15.03.2017)…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 25 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது

Posted by - March 16, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை இருபதைந்தாவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.…

சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 16, 2017
கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை 16-03-2017 வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகதிளை கொண்டு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு…

அரசியல்வாதிகளில் சிலர் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கிறார்கள் – அமைச்சர் றிஷா

Posted by - March 16, 2017
சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது,…