மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என…
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம்…
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டைமீள்நல்லிணக்கத்தின் ஊடாகஏற்படுத்தல் என்றபுதியகருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (15.03.2017)…
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை இருபதைந்தாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.…
கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை 16-03-2017 வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகதிளை கொண்டு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு…