எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது(காணொளி)

Posted by - March 21, 2017
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு படகில் வந்த…

மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம்(காணொளி)

Posted by - March 21, 2017
  மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம் ஈடுபட்டுள்ளது. புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய…

முல்லைத்தீவு கொக்கிளாய் மீனவர்களுக்கு நீரியல் வள திணைக்களம் அநீதி இளைக்கிறது

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு கொக்கிளாய் சென் அன்ரனிஸ் மீனவர் சங்கத் தொழிலாளர்களிற்கு நீதி மன்றமே தடை போடாத நிலையில் நீரியல் வளத்திணைக்களம் அனுமதியை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 21, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேரை நேற்று இரவு 10.30 மணியளவில் நெடுந்தீவு…

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றி

Posted by - March 21, 2017
தனித்து போட்டியிட்டு இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற தமது எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…

ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசம் ; கானல் நீராகும் அரசியல் கைதிகளின் விடுதலை

Posted by - March 21, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு 18 மாத கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை…

உயிரிழை அமைப்பின் தலைமை அலுவலகம் மாங்குளத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது

Posted by - March 21, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பிற காரணங்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்துவரும் உயிரிழை அமைப்பின் அலுவலக…

போரில் தந்தையை இழந்த மன்னாரைசேர்ந்த இரு குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது

Posted by - March 21, 2017
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் போரில் தந்தையை இழந்து,  பொருளாதார நலிவான குடும்பச்சூழலைக் கொண்ட…

பிள்ளைகளை தேடி இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று பதின்நான்காவது  நாளாக…

ராகல வர்த்தகரின் மரணத்தில் சந்தேகம்

Posted by - March 21, 2017
மஹியங்கனை – லொக்கல் ஓயா ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம், சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 3…