மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ்

Posted by - March 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்!

Posted by - March 29, 2017
இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது

Posted by - March 29, 2017
அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்த இழப்பு ஏற்பட்டாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: கேப்பாப்புலவு மக்கள் உறுதி

Posted by - March 29, 2017
என்ன நடந்தாலும், எந்தவகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டனில் இருந்து விலகல்: ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றம் அனுமதி

Posted by - March 29, 2017
பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

Posted by - March 29, 2017
பத்திரிகை புகைப்பட கலைஞர் அப்தாப் அகமது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு…

தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் விமர்சனம்: தென் ஆப்பிரிக்கரின் சிறை தண்டனை சஸ்பெண்ட்

Posted by - March 29, 2017
தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த தென் ஆப்பிரிக்கருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் சஸ்பெண்ட்…

கிம் ஜாங் நாம் உடல் மலேசியாவில்தான் இருக்கிறது

Posted by - March 29, 2017
கிம் ஜாங் நாம் உடல் கோலாலம்பூரில் உள்ள பிணவறையில்தான் இருக்கிறது என மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் சதாசிவம் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் விரும்புகிறோம்: பாகிஸ்தான்

Posted by - March 29, 2017
இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் கடைப்பிடிக்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி உள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாக வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் கொள்ளை

Posted by - March 29, 2017
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் பணத்தை மர்மநபர்கள்…