பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடை

Posted by - March 30, 2017
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள் இரண்டு தடவைகள்…

பக்தாத்தில் கார் குண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி

Posted by - March 30, 2017
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். மேலும் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்குள்ள…

சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்ய துருக்கி தீர்மானம்

Posted by - March 30, 2017
சிரியாவில் மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்துக் கொள்ளவிருப்பதாக, துருக்கி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களாக வடக்கு சிரியாவில் துருக்கிப்…

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை

Posted by - March 30, 2017
எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை – இலங்கை

Posted by - March 30, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த…

நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு அவசியம் – பிரதமர் தெரிவிப்பு

Posted by - March 30, 2017
நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

அமெரிக்க, இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சியில்

Posted by - March 30, 2017
அமெரிக்காவின் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.…

சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடம் இருந்து நட்டஈட்டை அறவிட தீர்மானம்

Posted by - March 30, 2017
சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடமிருந்து நட்டஈட்டை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களின் உளவியல் ரீதியான…

கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சரவை உப குழு நியமிக்க நடவடிக்கை

Posted by - March 30, 2017
கடந்த ஆட்சியின்போது பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.…

யாழ். மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிப்பு

Posted by - March 30, 2017
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமை 9…