பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள் இரண்டு தடவைகள்…
எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த…
நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு, அரசியல் தீர்வு முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…
அமெரிக்காவின் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.…
சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடமிருந்து நட்டஈட்டை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களின் உளவியல் ரீதியான…
கடந்த ஆட்சியின்போது பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.…
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமை 9…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி