சட்டமா அதிபரின் பரிந்துரையுடன் உள்ளுராட்சி தேர்தல் யோசனை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர்…
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் செயன்முறையில் கலைஞர்கள் விசேட பங்களிப்பினை வழங்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதி…
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 41வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம்…
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைப்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய வரி சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக்…
தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர்களுக்கான பிரதிபலனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவை பணியாளர்களின் சங்கம்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி