மூன்றாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

Posted by - April 2, 2017
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7…

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் காலமானார்!

Posted by - April 1, 2017
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு…

கொலம்பியாவில் வெள்ளப்பொருக்குடன் மண்சரிவு 93 பேர் சாவு.

Posted by - April 1, 2017
கொலம்பியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 93 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக…

அமெரிக்க வீரர்களின் கூட்டுப்பயிற்சி முடிவுக்கு வந்தது

Posted by - April 1, 2017
ஐக்கிய அமெரிக்காவின் கொம்ஸ்டொக் கப்பல் இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றது இந்த கப்பலின் வீரர்கள் இலங்கையின் கடற்படை வீரர்களுடன்…

உள்ளுராட்சி மீள்நிர்ணய யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – 55 நாட்களில் தேர்தல் அறிவிப்பு

Posted by - April 1, 2017
சட்டமா அதிபரின் பரிந்துரையுடன் உள்ளுராட்சி தேர்தல் யோசனை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர்…

நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த கலைஞர்களால் முடியும் – ஜனாதிபதி

Posted by - April 1, 2017
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் செயன்முறையில் கலைஞர்கள் விசேட பங்களிப்பினை வழங்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதி…

வடக்கு இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் – தெற்கிலுள்ள இளைஞர்கள் சிந்திப்பது வரவேற்கத்தக்கது – அங்கஜன் ராமநாதன்

Posted by - April 1, 2017
வடக்கிலுள்ள இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போராடினார்;கள் என தெற்கிலுள்ள இளைஞர்கள் சிந்திப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 41வது நாளாகவும் தொடர்ந்தது

Posted by - April 1, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 41வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம்…

தேசிய அரசாங்கம் பிளவுப்படும் – பெசில் நம்பிக்கை

Posted by - April 1, 2017
தேசிய அரசாங்கத்தின் பிரதான இரு கட்சிகளையும் இரண்டாக பிளவுப்படுத்தி அதன் உறுப்பினர்கள் தம்முடன் இணைவார்கள் என் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் மே தினக் கூட்டம்

Posted by - April 1, 2017
பொதுசன முன்னணியின் இம்முறை மே தினக் கூட்டத்திற்காக கொழும்பு காலி முகத்திடலை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக பசில் ராஜபக்‌ஷ…