மின்னல் தாக்கி நபரொருவர் பலி – பெண்ணொருவர் படுகாயம்

Posted by - April 4, 2017
கலேன்பிந்துனுவெவ – யாய 5 பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்து…

இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவும் அபாயம்

Posted by - April 4, 2017
இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - April 4, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்ற…

போர்க்குற்ற விசாரணை: ஜனாதிபதியின் கருத்திற்கு தக்க பதில் வழங்குவேன்! – சம்பந்தன்

Posted by - April 4, 2017
போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும்…

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை கண்காணிப்பு

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை கொண்டு செல்லலாம்: வெளிநாட்டவர்களுக்கு கம்போடியா அனுமதி

Posted by - April 4, 2017
கம்போடியாவிற்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்ற வெளிநாட்டு தம்பதிகள், அந்த குழந்தைகளை கொண்டு செல்வதற்கு கம்போடிய அரசு…

சிறுமியிடம் காதலை தெரிவிக்க விமானத்தில் இருந்து குதித்த சிறுவன்

Posted by - April 4, 2017
இங்கிலாந்து நாட்டில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து சிறுவன் ஒருவன் வினோதமான முறையில் தனது காதலை தெரிவித்தான்.

பிரச்சினைகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த   செல்வம் அடைக்கலநாதன் .. (காணொளி)

Posted by - April 4, 2017
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். பிரச்சினைகள்…