மின்னல் தாக்கி நபரொருவர் பலி – பெண்ணொருவர் படுகாயம் Posted by நிலையவள் - April 4, 2017 கலேன்பிந்துனுவெவ – யாய 5 பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்து…
இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவும் அபாயம் Posted by தென்னவள் - April 4, 2017 இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மஹிந்தவை மோசமாக ஏமாற்றிய உதயங்க! Posted by தென்னவள் - April 4, 2017 ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதூங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த 9 வருடங்களாக ஏமாற்றி வந்ததாக கொழும்பு…
பெண்ணிடம் இருந்து 7 இலட்சம் கொள்ளை Posted by தென்னவள் - April 4, 2017 வீரவில – சின்ன பாலம் பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து சுமார் ஏழு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் Posted by தென்னவள் - April 4, 2017 பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்ற…
போர்க்குற்ற விசாரணை: ஜனாதிபதியின் கருத்திற்கு தக்க பதில் வழங்குவேன்! – சம்பந்தன் Posted by தென்னவள் - April 4, 2017 போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும்…
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை கண்காணிப்பு Posted by தென்னவள் - April 4, 2017 ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை கொண்டு செல்லலாம்: வெளிநாட்டவர்களுக்கு கம்போடியா அனுமதி Posted by தென்னவள் - April 4, 2017 கம்போடியாவிற்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்ற வெளிநாட்டு தம்பதிகள், அந்த குழந்தைகளை கொண்டு செல்வதற்கு கம்போடிய அரசு…
சிறுமியிடம் காதலை தெரிவிக்க விமானத்தில் இருந்து குதித்த சிறுவன் Posted by தென்னவள் - April 4, 2017 இங்கிலாந்து நாட்டில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து சிறுவன் ஒருவன் வினோதமான முறையில் தனது காதலை தெரிவித்தான்.
பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் .. (காணொளி) Posted by நிலையவள் - April 4, 2017 மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். பிரச்சினைகள்…