தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைத்தேன் – மனோ

Posted by - April 5, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது…

கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் – சுவாமிநாதன்

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவில் தமது…

ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானிய அரசாங்கம்

Posted by - April 5, 2017
ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா…

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்வர் : பந்துல குணவர்தன

Posted by - April 5, 2017
கூட்டு எதிர்கட்சி காலிமுகத்திடலில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற…

மீனவர்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள்: சுயேச்சை வேட்பாளர் அசோக் சக்கரவர்த்தி

Posted by - April 5, 2017
மீனவ மக்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள் என்று சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி பிரசாரம்…

ஆர்.கே.நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்ப கல்லூரி உருவாக நடவடிக்கை எடுப்பேன்: டி.டி.வி.தினகரன்

Posted by - April 5, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளராக கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.

டி.டி.வி. தினகரனை தொப்பி சின்னத்தில் வெற்றிபெற செய்யுங்கள்: நா.பாலகங்கா பிரசாரம்

Posted by - April 5, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து வட சென்னை தெற்கு மாவட்ட கழக…

டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற அரசாணை ரத்து

Posted by - April 5, 2017
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சிரியா விஷவாயு வெடிகுண்டு தாக்குதல்: இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

Posted by - April 5, 2017
சிரியாவில் அரசுப்படை விமானங்கள் வீசிய விஷவாயு வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க இன்று…