ஜெர்மனியில் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு வழங்கி சாதனை படைத்த மாணவன்!

Posted by - April 26, 2017
இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி Stuttgart…

யேமனில் 17 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்

Posted by - April 26, 2017
மத்திய கிழக்கு நாடான யேமனில் 17 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவர்களுள் சுமார்…

வட கிழக்கு நிர்வாக முடக்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு

Posted by - April 26, 2017
வடக்கு, கிழக்கில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிர்வாக முடக்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இந்த நிர்வாக…

ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டு – இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 26, 2017
ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் மூன்று பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் மே மாதம் 3ஆம்…

மகன் ஒருவனால் தாய், தந்தை அடித்துக்கொலை

Posted by - April 26, 2017
ஹெம்மாத்தகம தல்கஸ்வௌ பகுதியில் மகன் ஒருவர் தமது தாய், தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார். ஹெம்மாத்தகம பகுதியில் இந்தச் சம்பவம்…

லெபனானில் பிள்ளைகளுடன் வசிக்கும் வெளிநாட்டு பணிப் பெண்கள் நாடுகடத்தல்?

Posted by - April 26, 2017
லெபனானில் பிள்ளைகளுடன் வசிக்கும் வெளிநாட்டு பணிப் பெண்கள் நாடுகடத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு…

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு

Posted by - April 26, 2017
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு. இக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

Posted by - April 26, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர்…

மஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித

Posted by - April 26, 2017
கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது.

இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் குறித்து ஆராய குழு நியமனம்

Posted by - April 26, 2017
அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பில் ஆராய கிழக்கு முதலமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க கிழக்கு…