பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா?

Posted by - April 28, 2017
லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

நவாஷ் ஷெரீப் உடன் இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் திடீர் சந்திப்பு

Posted by - April 28, 2017
பாகிஸ்தான் பிரதமர நவாஷ் ஷெரீப்பை இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் சந்தித்தார். இந்த சந்திப்பை பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது.

நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை நடக்கும்: கே.பாண்டியராஜன்

Posted by - April 28, 2017
எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…

தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின் வாரியத்துக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

Posted by - April 28, 2017
நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் நிலவும் மின் தடையை போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு

Posted by - April 28, 2017
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் காதலியை கொன்றதாக வழக்கு: இந்திய வம்சாவளி ராணுவ வீரருக்கு 22 ஆண்டு சிறை

Posted by - April 28, 2017
முன்னாள் காதலியை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி ராணுவ வீரருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட்டு…

பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்

Posted by - April 28, 2017
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு…

இரு அணிகள் இடையே ரகசிய பேச்சு எதுவும் நடக்கவில்லை: அமைச்சர்கள் திட்டவட்டம்

Posted by - April 28, 2017
இரு அணிகள் இடையேயான ஒற்றுமையைத்தான் தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள் என்றும், இரு அணிகள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும்…

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

Posted by - April 28, 2017
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன் தெரிவித்துள்ளார்.