எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும் Posted by நிலையவள் - April 29, 2017 எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.…
நாட்டில் பட்டதாரிகளின் பற்றாக்குறை Posted by நிலையவள் - April 29, 2017 தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச…
வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கைது Posted by நிலையவள் - April 29, 2017 கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் ஜீப் ரக வண்டி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்…
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் Posted by நிலையவள் - April 29, 2017 தேயிலை விலை அதிகரித்துள்ளதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்…
39 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் Posted by நிலையவள் - April 29, 2017 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…
மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு Posted by நிலையவள் - April 29, 2017 மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு…
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 69 வது நாளாக தொடர்கிறது Posted by நிலையவள் - April 29, 2017 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுசனிக்கிழமை அறுபத்திஒன்பதாவது நாளாக…
யாழில் திருட்டு! நகைவியாபாரிகளுடன்பொலீஸ் அதிகாரி உடந்தை Posted by நிலையவள் - April 29, 2017 நகைவியாபாரிகளுடன் இணைந்து பங்குப் பணம் பெற்றுவந்த பொலிஸ் உப பரிசோதகர் உட்பட 3 பொலிசார் தொடர்பில் பிரதிப்பொலிஸ் மா அதிபரின்…
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா Posted by நிலையவள் - April 29, 2017 வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின்…
கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்து தருமாறு கோரிக்கை – சு.அருமைநாயகம் Posted by நிலையவள் - April 29, 2017 முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில் ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை…