எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும்

Posted by - April 29, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.…

நாட்டில் பட்டதாரிகளின் பற்றாக்குறை

Posted by - April 29, 2017
தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச…

வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கைது

Posted by - April 29, 2017
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் ஜீப் ரக வண்டி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்

Posted by - April 29, 2017
தேயிலை விலை அதிகரித்துள்ளதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்…

39 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…

மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - April 29, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 69 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 29, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுசனிக்கிழமை     அறுபத்திஒன்பதாவது  நாளாக…

யாழில் திருட்டு! நகைவியாபாரிகளுடன்பொலீஸ் அதிகாரி உடந்தை

Posted by - April 29, 2017
நகைவியாபாரிகளுடன் இணைந்து பங்குப் பணம் பெற்றுவந்த பொலிஸ் உப பரிசோதகர் உட்பட 3 பொலிசார் தொடர்பில் பிரதிப்பொலிஸ் மா அதிபரின்…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா

Posted by - April 29, 2017
வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின்…

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்து தருமாறு கோரிக்கை – சு.அருமைநாயகம்

Posted by - April 29, 2017
முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில்  ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை…