இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவ இந்தியாவும் ஜப்பானும் முயற்சி

Posted by - May 1, 2017
இந்தியாவும் ஜப்பானும் இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை இலங்கை, ஜப்பான் மற்றும்…

இலங்கை மீனவர்கள் மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு

Posted by - May 1, 2017
இலங்கை மீனவர்கள் தங்களது கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிப்பதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழகம் – கன்னியாகுமரி மீனவர்கள் இந்த…

முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள் – மாவை

Posted by - May 1, 2017
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள்…

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம்.

Posted by - May 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர். குறித்த மக்கள் இன்று…

பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரதம்

Posted by - May 1, 2017
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மே நாளாகிய…

பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கத்தின் தமிழர் விளையாட்டு விழாவி-2017

Posted by - May 1, 2017
பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கம் முதற்தடவையாக தமிழர் விளையாட்டு விழாவினை 31.04.2017 ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் வாழ் தமிழ் மற்றும் பல்லின மக்களுடனும்,…

பாஸிசவாத, இனவாத ஆட்சிக்கு ஆதரவானவர்களே காலி முகத்திடலில் கூடியுள்ளனர் : விக்ரமபாகு

Posted by - May 1, 2017
நாட்டில் மீண்டும் பாஸிசவாத மற்றும் இனவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டு வருகின்றது. அதற்கு ஆதரவானவர்களே காலி முகத்திடலில்…

மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்!

Posted by - May 1, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை அரசியலில் ஈடுபடுத்த தயார் – மாவை

Posted by - May 1, 2017
முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைத்து செயல்படவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…

ஒரு குப்பையைக் கூட அகற்றிக்கொள்ள முடியாத இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுப்பது கேளிக்கைக்குரியது

Posted by - May 1, 2017
முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது.…