பிள்ளைகளை தொலைத்து விட்டு தற்போது கையேந்தும் நிலை

Posted by - May 10, 2017
மது பிள்ளைகளை தொலைத்து விட்டு கையேந்தும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்து கூறுவேன்! இரா.சம்பந்தன்

Posted by - May 10, 2017
சம காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்…

பௌத்த மதத்திற்கான முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - May 10, 2017
அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அப்படியே பாதுகாத்து ஏனைய மதங்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என…

தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா

Posted by - May 10, 2017
யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள்…

எந்தக் காரணத்திற்காகவும் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது

Posted by - May 10, 2017
எந்தக் காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வதேச வெசாக் கொண்டாட்டம்! மகிழ்ச்சியில்மைத்திரி

Posted by - May 10, 2017
சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தை இலங்கையில் நடாத்துவதற்கு கிட்டியமை பெரும் பாக்கியமாக கருதுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட்பார்’

Posted by - May 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த…

தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை

Posted by - May 10, 2017
யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணிகளில், இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய…