தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - May 12, 2017
82வது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின்…

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான பிரத்தியேக பிரிவு – அமெரிக்கா

Posted by - May 12, 2017
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏ. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘கொரிய மையம்’ என்ற…

மைத்திரி மஹிந்த ஆதரவு அணிகள் சந்திப்பு

Posted by - May 12, 2017
வட மத்திய மாகாண சபையின் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையின் உள்நாட்டு வருவாய் சட்ட மூலம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வு – சர்வதேச நாணய நிதியம்

Posted by - May 12, 2017
இலங்கையின் உள்நாட்டு வருவாய் சட்ட மூலத்தை தமது சட்டவல்லுனர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாணய…

காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Posted by - May 12, 2017
காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின்…

மோடி – மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - May 12, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக நாளை சீனா செல்கிறார் ரணில்

Posted by - May 12, 2017
சீனாவில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்ரமிசிங்கவுடன் நாளை சீனாவுக்கு விஜயம் செய்ய…

எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தியில் பங்காளராக இந்தியா தயார்

Posted by - May 12, 2017
எதிர்காலத்தில் இலங்கையில் பலமிக்க பொருளாதாரத்தை உருவாக்கி கொடுப்பதற்கு மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் அபிவிருத்திப் பங்காளராவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர…

இலங்கையில் தாதியர் சேவை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கிறது!

Posted by - May 12, 2017
நாட்டின் தாதியர் சேவை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் கூறியுள்ளது.