இந்தோனேசியாவில் இரட்டை குண்டு வெடிப்பு – மூன்று போலீசார் பலி Posted by தென்னவள் - May 25, 2017 இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு…
மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 30 பேர் பலி Posted by தென்னவள் - May 25, 2017 லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக…
எவரெஸ்ட் சிகரத்தில் மேலும் 4 உடல்கள் மீட்பு Posted by தென்னவள் - May 25, 2017 கடந்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காணாமல் போன 4 பேரில் உடல்களை அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட ஷெர்பா…
சென்னையில் 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு! Posted by தென்னவள் - May 25, 2017 சென்னையில் குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் கூடுதலாக 100 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்டிரல் அருகே 500 கிலோ சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல் Posted by தென்னவள் - May 25, 2017 சென்னை சென்டிரல் அருகே தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, அப்பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை…
போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை: நிர்வாகம்-தொழிற்சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு Posted by தென்னவள் - May 25, 2017 போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க நிர்வாகம்…
தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்: ஜெ.தீபா Posted by தென்னவள் - May 25, 2017 “தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்” என்று எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்தார்.
கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை Posted by தென்னவள் - May 25, 2017 கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கேரள பாரம்பரிய உழிச்சல், பிழிச்சல் சிகிச்சை (ஆயுர்வேத மசாஜ்)…
பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு Posted by கவிரதன் - May 25, 2017 முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு…
தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி Posted by கவிரதன் - May 25, 2017 தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை…