செம்மணி மனித புதைகுழி: மேலும் அகழ்வுப் பணிக்கு 8 வாரங்கள் தேவை – நீதிமன்றம் கட்டளை

Posted by - August 15, 2025
  செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள…

அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

Posted by - August 15, 2025
நுவரெலியாவிற்கு வருகை தந்த  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க  வியாழக்கிழமை (14)…

மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம்

Posted by - August 15, 2025
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை…

யாழ். பல்கலைக்கழகத்தில் செஞ்சோலைப் படுகொலை 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - August 15, 2025
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில்…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஞ. சிறிநேசன்

Posted by - August 15, 2025
கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு  அமைச்சர் அனுர ஜெயசேகர செயற்பட்டு இருந்தபோது மனித உரிமை மீறல் மற்றும்…

செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Berlin,München, Bremen, Stuttgart ஆகிய நகரங்களில் நினைவுகூரப்பட்டது.

Posted by - August 14, 2025
செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் München, Bremen, Stuttgart , Bremen ஆகிய நகரங்களில் 19 ஆம்…

படகு பழுதடைந்தமையால் இந்தியாவில் சிக்கியுள்ள மீனவர்கள்

Posted by - August 14, 2025
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் படகில் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயணம்…

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த நடவடிக்கை

Posted by - August 14, 2025
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் (NIA – National Innovation Agency) வழிகாட்டலின்…

பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை

Posted by - August 14, 2025
நிகவெவ தேவானம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரி, மற்றும் திருகோணமலை ரேவத்த சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று (14) ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு…