காஞ்சி டிஎஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்!

Posted by - December 11, 2025
காஞ்சிபுரம் டிஎஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற…

தமிழகம் “தவெக தலைவர் விஜய்க்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” – அமைச்சர் சிவசங்கர்

Posted by - December 11, 2025
“திமுக குறித்து புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதற்கு வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” என போக்குவரத்துத்…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்

Posted by - December 11, 2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 6% அதிகம்

Posted by - December 11, 2025
வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை தமிழகத்தில் 40 செ.மீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 6 சதவீதம் அதிகமாகும்.

தகுதியான நபர்களுக்கே அரசாங்க கொடுப்பனவு கிடைக்கவேண்டும்!

Posted by - December 11, 2025
பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு கிடைக்காமல் இருப்பதும், அதே வேளையிலே, தகுதியற்ற ஒருவருக்கு கிடைப்பதும் சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை…

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்

Posted by - December 11, 2025
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு குளத்தின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றதாக மாவட்ட அனர்த்த…

மகிந்தவிற்கு சத்திரசிகிச்சை

Posted by - December 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர்…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 11, 2025
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்…

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

Posted by - December 11, 2025
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய…